மழையும் மழைசார்ந்தனவும் -10
மழை 100 என முடிக்க நினைத்த இந்தத் தேடல் 102 உடன் முடிந்துள்ளது. வசனகவிதை, புதுக்கவிதை, நவீனக்கவிதை என அறியப்பட்டுள்ள வடிவத்திற்குள் இப்படியான 100, 100 ஆக வெவ்வேறு தலைப்புகளில் வகைப்பிரித்துக் காட்டுவதின் மூலம் தமிழ்க்கவிதைகளை வாசிக்கமுடியும். கடைசிப்பத்தில் சுகுமாறன், ஈழவாணி,செல்மா பிரியதர்ஸன், அய்யப்ப மாதவன், பெருமாள் முருகன், எஸ்.செந்தில்குமார், ஸர்மிளா செய்யித், வா.மணிகண்டன், இளங்கோ கிருஷ்ணன், பொன்.வாசுதேவன், நிலா ரசிகன், சுகிர்தராணி ஆகியோரின் 12 கவிதைகள்.