முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்:கு.அழகிரிசாமியின் தியாகம்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgFL_1jlsn8VQbwevrj-5YSYoN7wbfZ9NKJGIIs3XlmUbJtHwP4yAQBg8Fd0cgE6xhHvz667S3TnrjvPyw7jbs9cyPsMNsWLp4pKxOlc-DfEEB6kMGZDVreylQcWFgBOjwJsM_AXZCNy3sI00PsUS9c6iW6DH3GJtCtKas3QI6NncD0849fpo8X54ihG8I/s320/Azhagirisamy.%20ku.jpg)
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தனம் அல்லது சரிவு இந்தியாவில் வெளிப்படை யாகத் தாக்கிய துறை தொழில் நுட்பக் கல்வித்துறை. வளாகத் தேர்வுக்கு ஒவ்வொரு கல்லூரி யையும் நாடிச் சென்று சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்த போக்கு கடந்த கல்வி யாண்டில் நடக்க வில்லை. அதன் விளைவாக இந்த ஆண்டுப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல பரிமாணங்களை ஏற்பட்டுள்ளன.