பிசாசு எழுதுதல் ( நவீன தமிழ்க் கவிகளின் கவிதைகள்)
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOwiAneCrGn9Dwo1T6tXz-3_tzjCwyKvBYbMBblakmSp4YObJ91iAWTRNoraAhL_Xh-3hYZwnL2nkAFKo7vNeYSahcgk87Ys79B8-4kZTfr-RG5pxCK4Z5_4axkbuoJHedT6Am6Ui1AQfH/w320-h222/PM9.jpg)
இன்னொருவரால் எழுதமுடியாத பனுவல்கள் இவை என விமரிசனக் குறிப்புகளை இனியும் எழுதமுடியாது; ஏனென்றால் எல்லாப்பனுவல்களும் ஆசிரிய நோக்கப்படி செய்யப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனுவல்களுக்கும் எழுதுபவர்களுக்குமான உறவுகுறித்து மறுபரிசீலனைகளைப் பின்நவீனத்துவம் முன்வைத்தது. இந்தப் பின்னணியில் பின்வரும் கவிதைகள் குழுவின் ஆக்கம் என்பதோடு வாசிக்கப்படவேண்டியவை.