கலைஞர் மு. கருணாநிதி:காலத்துக்கும் நினைக்கப்பட வேண்டியவர்
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0NdXz1v3W5tifqpOOG3aRjl70raZ0Ex_be98a9OPRuOIS-0Hy03a-huRw96mzQl0SSb3uBAYpXgTDBtdWCxVTV9E45CHLGrBkg9d1RMKL3IR-b899uMA-1UFglPGIrJCarRg-tz93n-IJ/s0/download.jpg)
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்பது எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதில்லை.சிலர் இதனை மறுத்து நேற்று இருந்தேன்; இன்று இருக்கிறேன்; நாளையும் இருப்பேன் என்று உறுதிகாட்டுகிறாகிறார்கள். அவர்களைச் சாவு நெருங்கிவதில்லை.