ஜோ.டி. குருஸ் : அங்கீகரிக்கப் பட வேண்டிய படைப்பாளி
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkcpfp-CybcnbsRdacY18Zy4Fb3mexz6vhoXO3erb1XOI4DnrTMbCQZQArC6ltnokIdXW0glwwDu3iFTOONE2fV9VQ_5LPlqA_oVkLrNnic45gcM0bmbPTwl173Q72WnQ15UAY8KTM_HGi/s320/images+(8).jpg)
எல்லாத் துறைகளிலும் விருதுகள் அளிக்கப்படுகின்றன. ஓர் அமைப்பின் விருது என்பது அது வழங்கும் பணமுடிப்பாக மட்டும் இருப்பதில்லை. அடையாளச் சின்னம் தாங்கிய பதாகையும் சேர்ந்தது. விருது என்பது ஊக்கமும் அங்கீகாரமும் இணைந்த ஒன்று. அடையாளப்படுத்தும் இன்னொரு பணியும் விருதுக்குப் பின்னால் இருக்கிறது.