மழைக்குப் பால் வேறுபாடு உண்டா? கவிதை எழுதும் பெண்கள் வேறுபட்ட மனநிலையையே வெளிப்படுத்துகிறார்கள். இந்த மூன்றாவது பத்தில் 4 பேர் பெண்கள். அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் உணர்வுகள் வேறானவை. சுஜாதா செல்வராஜு, கடங்கநேரியான், வெயில், கலாப்ரியா, போகன் சங்கர், தர்மினி, அனார், தமிழச்சி, சிபிச்செல்வன், ரமேஷ் பிரேதன் கவிதைகளுக்குள் மழையை வாசித்துப்பாருங்கள்