உலகத்தமிழ் இலக்கிய வரைபடம் என்னும் கருத்துரு
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOFzJlo7kdh5ZdoptKKrBVMJUvG-ZwbteRtveXEezsI55CpSr2G7njwJ-2VEgYFl66ZrhyphenhyphenmLn2HSOQeJR7VYJ-936cihW3BXDbSuuGEgqK3cOWQPD6EHcIG4FRnYzj9AJYnOH9XOfQHLOu/w200-h120/13118917_1067856259917665_5612570425490512108_n.jpg)
இலங்கைத்தீவிலும் இந்தியத்துணைக் கண்டத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்கள் வாழ்கிறார்கள். கலை, இலக்கியப் பனுவல்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்மொழியின் ஆரம்பகால நிலப்பகுதி இன்று இரண்டு நாடுகளுக்குள் இருக்கும் பகுதிகளாக இருக்கின்றன.