வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) - ஓர் உரையாடல்
ரீடர்- A Reader- என்பதை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு தமிழில் எழுத்தாளர்களுக்கான படைப்புலகங்கள் என்ற பொருண்மையில் கலைஞன் பதிப்பகம் 5 நூல்களை வெளியிட்டது. 2000 இல் வெளிவந்த அவ்வந்து நூல்களும் அந்தந்த எழுத்தாளர்களின்/ எழுத்துகளின் மீது பற்றுக் கொண்ட அல்லது விமரிசனப்பார்வை கொண்டவர்களால் தொகுக்கப்பெற்றன. சுந்தரராமசாமி படைப்புலகம் -ராஜமார்த்தாண்டன் கி.ராஜநாராயணன் படைப்புலகம் - பிரேம் : ரமேஷ் லா.ச.ராமாமிருதம் படைப்புலகம் -அபி அசோகமித்திரன் படைப்புலகம் - ஞாநி ஜெயகாந்தன் படைப்புலகம் -டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன்