பாடத்திட்ட அரசியல்
‘விழிப்பென்பது இரு விழிகளையும் சேரத் திறந்து வைத்திருத்தல் அல்ல‘ (சு. வில்வரத்தினம், உயிர்த்தெழும் காலத்திற்காக) என்ற வரிகளைப் படித்துவிட்டு, அடையாளத்திற்கு வைக்கப்படும் பட்டுக் கயிறு அந்தப் பக்கத்தில் - 391 இருக்கும்படி வைத்துவிட்டு, கண்களை ஒருசேர மூடி விழித்திருந்தேன்.