மாறும் அர்த்தங்களும் மாற்றப்படும் தகவல்கள்
சமூக ஊடகங்களின் வரவால் ஒவ்வொரு துறையும் அவற்றின் முந்திய அடையாளத்தை இழந்துவிட்டன. அந்தந்தத் துறைகளுக்கான நுட்பங்கள், திறன்கள், வெளிப்பாட்டு உத்திகள் எல்லாம் சிதைக்கப்பட்டு விட்டன. சராசரித் தன்மையே மேன்மையானதாகக் காட்டிக்கொள்கின்றன. அவற்றைக் கொண்டாடும் மனநிலைகள் மேலோங்கி நிற்கின்றன.