பல்லக்குத் தூக்கிகள்
காட்சி: 1. [நான்குபேர் தங்கள் காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தடித்தடியான மரங்கள் அங்குமிங்கும் கிடக்கின்றன. கிடத்தலில் எதுவும் ஒழுங்கில் இல்லை. நான்கு நபர்களும்கூட ஒழுங்கில் இல்லை. வேலை செய்தபடியே பேசுகின்றனர். பொருட்கள் இல்லாமல் இருப்பதாகப் பாவனையும் செய்யலாம். பின்னணியில் ரகுபதி ராகவ ராஜாராம் ஒலிக்கிறது.]